ஈழத்தின் கோரம்
இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும்
உமக்கு எம் அன்னையே........
தாய் மடியில் தவழ வேண்டிய எம்
பிஞ்சுகள் ம்ண்ணின் மடியில் புதையலாய்.....
இந்த பிஞ்சுகளின் நிலை கண்டு கூட உன்
மனம் மாறவில்லையோ?
கற்பிழந்த சீதைகள் மரணத்தீயில்
குளித்து விட்டனர்.......
ராவணனை கண்டு விட்டோம்- எங்கே
வில்லேந்திய ராமன்.
பாவை ஒருவளுக்காய் அசோகவனம்
எரித்த அனுமனே- இன்று
ஒராயிரம் அனுமன்கள் தேவை எரிக்க
அத்தனை அசோகவனங்கள் உள்ளன.
துட்டகாமினுவை அடக்க அன்று
ராஜ ராஜ சோழன் புறப்பட்டான்.
ராஜபக்சேவை ஒடுக்க எந்த
சோழன் வரப்போகிறான்......
ராமனை காத்தது பதிவிரதையின் அததாலி- வர
போகிற ராமனை காக்குமா இழந்த
பெண்களின் ம்ரணம் எனும் இத்தாலி?
உமக்கு எம் அன்னையே........
தாய் மடியில் தவழ வேண்டிய எம்
பிஞ்சுகள் ம்ண்ணின் மடியில் புதையலாய்.....
இந்த பிஞ்சுகளின் நிலை கண்டு கூட உன்
மனம் மாறவில்லையோ?
கற்பிழந்த சீதைகள் மரணத்தீயில்
குளித்து விட்டனர்.......
ராவணனை கண்டு விட்டோம்- எங்கே
வில்லேந்திய ராமன்.
பாவை ஒருவளுக்காய் அசோகவனம்
எரித்த அனுமனே- இன்று
ஒராயிரம் அனுமன்கள் தேவை எரிக்க
அத்தனை அசோகவனங்கள் உள்ளன.
துட்டகாமினுவை அடக்க அன்று
ராஜ ராஜ சோழன் புறப்பட்டான்.
ராஜபக்சேவை ஒடுக்க எந்த
சோழன் வரப்போகிறான்......
ராமனை காத்தது பதிவிரதையின் அததாலி- வர
போகிற ராமனை காக்குமா இழந்த
பெண்களின் ம்ரணம் எனும் இத்தாலி?